தேசிய சேமிப்பு வங்கிக்கு கடந்த காலங்களில் பங்குச்சந்தை முதலீட்டில் 1,100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணொளியில் காண்க…
0 comments:
Post a Comment